அம்மாசத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருத்தலம் - பவிஷ்யோத்த புராணத்தில் பைரவபுரம் என்றழைக்கப்பட்டு பிறகு சக்குவாம்பாள்புரம் எனவும் பின்னர் அம்மணி அம்மாள்சத்திரம் எனவும் அழைக்கப்பட்டு பின்னர் மறுவி அம்மாசத்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
உலக தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட, ஆனந்தமாய் பொங்கும் பால் அனைவருக்கும் ஆனந்தத்தை தந்திட அவனியில் வரும் தைமகளே! உன் வரவு நல்வரவு ஆகுக! அனைவருக்கும் இனிக்கும் கரும்பின், தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுவை போன்ற பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக